PTA

பெற்றோர் ஆசிரியர் கழகம்

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் வேண்டுதலுக்கு இணங்க நமது பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 முறை பெற்றோர்-ஆசிரியர்
கலந்துரையாடல் கூட்டமும் பிற வகுப்பு மாணவர்களுக்கு தேவைக்கேற்ப இரண்டு அல்லது
ஒரு முறை கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பிற்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு
ஆண்டிற்கு மூன்று முறை கூடி அந்த ஆண்டின் செயல்பாடுகளையும் தேவைக்கேற்ப மாணவர்களின் நலம் பயக்கும் செலவினங்களையும் திட்டமிட்டு தீர்மானங்களையும்
நிறைவேற்றி சிறப்பான விதத்தில் பள்ளிக்கு உதவியாகவும் மாணவர்களின் வளமான வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறது.

பின்வரும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பொறுப்பாசிரியராக செயல்பட்டு வருகிறார்கள்.

11 மற்றும் 12ஆம் வகுப்பு பொறுப்பாசிரியர் மற்றும் மேல் நிலை வகுப்பு
பொறுப்பாசிரியர்
திரு எட்வின் அலெக்சாண்டர் .

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பொறுப்பாசிரியர்
திரு ஆம்ஸ்டிராங்

ஆறு ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு பொறுப்பாசிரியர்
திரு ஜே ஐசக் சார்லஸ் நியூட்டன்.

ஆங்கிலவழிக் கல்விப் பிரிவில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை
திரு பெலிக்ஸ் ஆரோக்கியராஜ்.

2019 2020 ஆம் கல்வி ஆண்டின் செயற்குழு உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு.